பனித்துளி மலர்கள்-2
"ஹலோ" என்று கை நீட்டினாள் அவன் தயக்கத்துடன் கை நீட்டினான். அவன் கையைப் பிடித்து பலமாய் குலுக்கினாள்.
"நாங்க ரெண்டு பேரும் எட்டாவதிலிருந்தே ஒண்ணாத்தான் படிச்சிக்கிட்டு வற்றோம்; ரொம்ப புத்திசாலித்தனமான பொண்ணு; உனக்கு பாடத்துல என்ன சந்தேகம் வந்தாலும் வேதாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்; வேதா பக்கத்துல உட்கார்ந்து எழுதுற எல்லா பரிட்சையிலும் நான் எழுபதுக்கு மேலதான் மார்க் எடுப்பேன்!"
"ஏய் போதும் நிருத்து உன் கிண்டல!" செல்லமாய் செந்தில் தலையில் குட்டினாள் வேதா.
பள்ளியின் வளாகத்தில் பூத்திருக்கும் புதிய மலர்கள் தென்றலுடன் கை குலுக்கிக் கொண்டிருந்தன. கண்ணன் அவைகளைப் பார்த்து புன்னகைத்தான்.
(மலரும்)
பனித்துளியும்
மணித்துளியும்
ஒன்றுதான் - தன்
நினைவுகளை
மனதினில்
பதிக்குமே
நன்றுதான்!
"ஹலோ" என்று கை நீட்டினாள் அவன் தயக்கத்துடன் கை நீட்டினான். அவன் கையைப் பிடித்து பலமாய் குலுக்கினாள்.
"நாங்க ரெண்டு பேரும் எட்டாவதிலிருந்தே ஒண்ணாத்தான் படிச்சிக்கிட்டு வற்றோம்; ரொம்ப புத்திசாலித்தனமான பொண்ணு; உனக்கு பாடத்துல என்ன சந்தேகம் வந்தாலும் வேதாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்; வேதா பக்கத்துல உட்கார்ந்து எழுதுற எல்லா பரிட்சையிலும் நான் எழுபதுக்கு மேலதான் மார்க் எடுப்பேன்!"
"ஏய் போதும் நிருத்து உன் கிண்டல!" செல்லமாய் செந்தில் தலையில் குட்டினாள் வேதா.
(மலரும்)
சிறப்பு ..தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்..
ReplyDeleteஅன்போடு அழைக்கிறேன்..
மௌனம் விளக்கிச் சொல்லும்
நன்றி நண்பரே...
ReplyDelete